Pages
Home
Tuesday, May 17, 2011
பத்திரமாய் பார்த்துகொள்
பேச துடிக்கும் இதயம்
வர மறுக்கும் வார்த்தை
பொங்கி வரும் கண்ணீர்
என்
கவலையெல்லாம்
உன் மீது
என்
கவனமெல்லாம்
உன் மீது
பத்திரமாய் பார்த்துக்கொள்
உன்னையும்
உனக்குள் இருக்கும்
என்னையும் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment