Pages

Thursday, July 8, 2010

தாயும் நீயே சேயும் நீயே !


என்னை கருவாய்
சுமந்ததால் - நீ
என் தாயானாய்!

எனக்காக மீண்டும்
பிறந்ததால் - நீ
என் சேயானாய் !

ஆம்!
என் தாயும் நீயே!
என் சேயும் நீயே!

Friday, April 2, 2010

ரம்பை

அம்பையில் பிறந்த
ரம்பையோ நீ
அருகினில் இருக்கும்
அழகியே நீ
மாமிசம் உன்ன மறுக்கிறாய்
என் !
மனதினை மட்டும் சுவைக்கிறாய்
உன் காந்த விழிகளில்
கரைந்தே போகிறேன்
ஓ! அவை இரண்டும்
நீ அபிநயிக்கும் வேளையில்
மொழி பேசும் விழிகளோ !

Wednesday, March 24, 2010

Arimugam

அறிமுகம்

ஏலெழுத்து பெயர் சொல்லி
என்னிடம் அறிமுகம்
அறிமுகம் பெயர் மட்டுமல்ல
அவளும்தான் !
முதன்முதலில் வெண்மை சுடியில்
ஒரு மென்மையான பெண்மையை
கண்டதும் மெய்மறந்து போனேன்
இமைகள் கூட
அதன் வேலை மறந்து போச்சு
அதற்குள் மறந்தேன்
என் பெயர் கூற
பிறர் சொல்லி அறிந்தேன்
என் பெயர் கூட
இதற்குள் நடந்ததா இத்தனை மாற்றங்கள்
அதற்குள் என்னை அனுப்பிவிட்டார்கள்
அலுவலகம் விட்டு !!