இரவு முழுவதும்
உறங்காமல்
ரசித்துகொண்டிருந்தேன்
பக்கத்தில்
குறட்டை ஒலி
Tuesday, May 31, 2011
Sunday, May 22, 2011
உன் அழைப்பிற்காக....
Tuesday, May 17, 2011
பத்திரமாய் பார்த்துகொள்
பேச துடிக்கும் இதயம்
வர மறுக்கும் வார்த்தை
பொங்கி வரும் கண்ணீர்
என்
கவலையெல்லாம்
உன் மீது
என்
கவனமெல்லாம்
உன் மீது
பத்திரமாய் பார்த்துக்கொள்
உன்னையும்
உனக்குள் இருக்கும்
என்னையும் !
வர மறுக்கும் வார்த்தை
பொங்கி வரும் கண்ணீர்
என்
கவலையெல்லாம்
உன் மீது
என்
கவனமெல்லாம்
உன் மீது
பத்திரமாய் பார்த்துக்கொள்
உன்னையும்
உனக்குள் இருக்கும்
என்னையும் !
Subscribe to:
Posts (Atom)