Pages

Thursday, July 8, 2010

தாயும் நீயே சேயும் நீயே !


என்னை கருவாய்
சுமந்ததால் - நீ
என் தாயானாய்!

எனக்காக மீண்டும்
பிறந்ததால் - நீ
என் சேயானாய் !

ஆம்!
என் தாயும் நீயே!
என் சேயும் நீயே!