கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது சில உணவுகள் பிடிக்கும், சில உணவுகள் பிடிக்காமல்
இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து
விடுவான்.
அவனுக்கு பின் அதே இலையில் உணவு உண்ணும் மனைவிமார்கள்
கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு
மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து
விடலாம், பிடித்ததை அடுத்தமுறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப்
பட்டதே இந்த பழக்கம் ஆகும்.
கணவனின் எச்சிலில் இருக்கும் புதிய மரபணுக்கள் சாப்பாட்டின் மூலம்
மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன்
அப்டேசன்) இந்த ஏற்பாடு.