1) அரசாங்க விரோதி
2) காமாந்தகாரன்
3) பெருந்தீனிக்காரன்
4) பெருவியாதிக்காரன்
5) தா்ம சிந்தனை இல்லாதவன்
6) பிறரைப் பற்றி சதா குறை கூறுபவன்
7) பெண்களைக் கண்டதும் சிரித்து சிரித்துப் பேசுபவன்
8) துறவி போல் வேஷம் போடுகிறவன்.
ஆகியோர்களைக் தன் வீட்டில் கால் மணி நேரத்திற்கு மேல் தங்க விடுவது கொள்ளிக் கட்டையை தலையில் சொறுகுவது போலாகும்.
No comments:
Post a Comment