மனிதனுக்கு மட்டுமல்லாமல் கடவுளுக்கும்
ஜாதி மதம் என்று பிரித்த பொழுதே
கெட்டுவிட்டது கோவிலின் புனிதம்.
நல்லவர், கெட்டவர் என்றெல்லாம் பாராமல்
பணத்திற்காக பூஜித்த பொழுதே
கெட்டுவிட்டது கோவிலின் புனிதம்.
எல்லோருக்கும் பொதுவான இறைவனை காண
சிறப்பு தரிசனம் ஒதுக்கப்பட்ட
அன்று கெட்டுவிட்டது கோவிலின் புனிதம்.
No comments:
Post a Comment