Pages

Friday, April 2, 2010

ரம்பை

அம்பையில் பிறந்த
ரம்பையோ நீ
அருகினில் இருக்கும்
அழகியே நீ
மாமிசம் உன்ன மறுக்கிறாய்
என் !
மனதினை மட்டும் சுவைக்கிறாய்
உன் காந்த விழிகளில்
கரைந்தே போகிறேன்
ஓ! அவை இரண்டும்
நீ அபிநயிக்கும் வேளையில்
மொழி பேசும் விழிகளோ !

No comments: